3435
புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி, கடற்கரையில் நடைபெற்ற விழாவில், சாரல் மழைக்கிடையே தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிரெஞ்சு ஆதிக்கத்தில் ...

2584
75ஆவது பிறந்த நாளையொட்டிப் பஞ்சாபின் அட்டாரியில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களின...

3220
75ஆவது விடுதலை நாள் விழாவையொட்டிப் பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லைச்சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினருக்கு, எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் ப...

3318
நாட்டின் 75ஆவது விடுதலை நாளை முன்னிட்டுப் பஞ்சாபில் பாகிஸ்தானுடனான அட்டாரி - வாகா எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருநாட்டு வீரர்களும் ஒன்றாகப் பங்கேற்றனர். அட்டாரி - வாகா எல்லையில் ஒவ்வொரு நாளும...

3107
பல்வேறு பாரம்பரியங்களைக் கொண்டிருந்தும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்வதைக் கண்டு உலகமே வியப்படைவதாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 75ஆவது விடுதலை நாளையொட்டி நாட்...



BIG STORY